- ஒரு திட்டத்தின் கெடு உருவாக்கி அதனை கடைபிடிப்பத்தில் சிறந்தவராக மாறினால் ....
- ஒவ்வொரு நாளும் ஒருவருக்கு உதவினால்....
- முன் வரிசையில் உட்கார்ந்தால்....
- ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு கடின கேள்வி கேட்டால்...
- அதிகமாக கொடுத்து குறைவாக எடுத்துகொண்டால்...
- ஒரு புதிய யுத்தியை கற்றுக் கொண்டால்...
- ஏன் என்று கேட்டால்....
மேற்சொன்ன அனைத்துமே நாம் தேர்ந்தெடுக்கும் விடயங்கள். மற்றவர்கள் நமக்காக தேர்ந்தெடுக்கவோ அல்லது நமக்கு அனுமதி அளிக்கவோ தேவையில்லை.
ஒவ்வொரு முறையும் வெளி நிகழ்வு நடந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில் நான் மூழ்கும் பொழுது, என் கட்டுபாட்டுக்குள் இருப்பவற்றில் குறி வைப்பதே நன்று என்பதை உணர்கிறேன்.
This blog is a Tamil Translation of Seth Godin's Blog "What would happen..." published on October 13, 2016. Translated with his permission. Follow this link to read his English version